வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாய்தள மேடை வசதி அமைத்துத்தர வேண்டும்
பொய்கை, அணைக்கட்டு
தெரிவித்தவர்: ச .பிரவீன் (சமூக ஆர்வலர்)
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பொய்கை வாரச் சந்தை 1.76 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். அங்கு, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திராவில் இருந்தும் வாகனங்கள் மூலம் கொண்டு வரப்படும் மாடுகள், ஆடுகளை கீழே இறக்குவதற்கு மேடான இட வசதி இல்லாததால் மேம்பாலத்துக்கு கீழே கால்நடைகளை பாதுகாப்பின்றி கீழே இறக்கி சந்தைக்கு ஓட்டிச் செல்கின்றனர். வாகனங்களின் பின் கதவை திறந்து கால்நடைகளை கீழே இறக்க ஒரு இடத்தில் சாய்தள மேடை வசதி அமைத்துக் கொடுக்க வேண்டும். மேலும் வாரச்சந்தையை மேம்படுத்த வேண்டும்.
-ச .பிரவீன் சமூக ஆர்வலர், பொய்கை.