வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நிழற்கூடத்தில் வளரும் அரசமர கன்று
பள்ளிகொண்டா, அணைக்கட்டு
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
பள்ளிகொண்டா பேரூராட்சியில் ஆம்பூரில் இருந்து வேலூர் செல்லும் மார்க்கத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. இதன் மேற்கூரையின் மீது அரசமர கன்று வளர்ந்துள்ளது. இதனால் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு உறுதி தன்மை இழந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. ஆகவே பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நிழற்கூடத்தை பராமரித்துக் கட்டிடத்தின் மீது வளர்ந்துள்ள அரச மரத்தை அகற்ற வேண்டும்.
-பாபு, அணைக்கட்டு.