திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் நிழற்குடை கட்ட வேண்டும்
கண்ணமங்கலம், ஆரணி
தெரிவித்தவர்: சோமநாதன்
கண்ணமங்கலம் பேரூராட்சியில் உள்ள புதிய சாலையில் வேலூர் செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழற்குடை இருந்தது. சாலை விரிவாக்கப் பணிக்காக நெடுஞ்சாலைத்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கி விட்டனர். ஆனால், அந்த இடத்தில் இன்னும் பயணிகள் நிழற்குடை கட்டவில்லை. அந்த இடத்தை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர். எனவே புதிய சாலையில் மீண்டும் பயணிகள் நிழற்குடை அமைத்துத் தர பேரூராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.
-சோமநாதன், கண்ணமங்கலம்.




