திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பெயர் பலகை வைக்க வேண்டும்
கெங்கனந்தல், கீழ்பெண்ணாத்தூர்
தெரிவித்தவர்: ஏ.நீலகண்டன்
திருவண்ணாமலையில் இருந்து செஞ்சி, திண்டிவனம் வழியாக சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சோமாசிபாடியை அடுத்த சோ.காட்டுக்குளம் பஸ் நிறுத்தத்தில் இருந்து வேடநத்தம், கெங்கனந்தல், சிங்கவரம், காட்டுமலையனூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இந்த ஊர்களுக்கு செல்லும் வழியை குறிக்கும் வகையில் சாலையில் பெயர் பலகை அமைத்துத்தர நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஏ.நீலகண்டன், கெங்கனந்தல்.




