திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அசுத்தமாக காட்சி அளிக்கும் குளம்
திருவண்ணாமலை, திருவண்ணாமலை
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருவண்ணாமலை பே-கோபுரத் தெருவில் உள்ள செங்கம் சாலைக்கு செல்லும் வழியில் பிள்ளை குளம் உள்ளது. இந்தக் குளம் குப்பைகள் நிறைந்து பாசி படர்ந்து அசுத்தமாகக் காட்சி அளிக்கிறது. மேலும் இந்தக் குளத்தின் படிகளில் அமர்ந்து சிலர் மது அருந்திவிட்டு அங்கேயே பாட்டில்களை போட்டு உடைத்து விட்டு செல்கின்றனர். இந்தக் குளம் கிரிவலப்பாதையில் உள்ளது. அதனால் உள்ளூர் மட்டுமின்றி வெளி பகுதியில் இருந்து கிரிவலம் செல்ல வரும் பக்தர்கள் இந்தக் குளத்தைக் கண்டு வேதனை அடைகின்றனர். எனவே இந்தக் குளத்தை மாவட்ட நிர்வாகம் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அருணாசலம், திருவண்ணாமலை.