திருவண்ணாமலை 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
மாட்டு தொழுவமாக மாறிய சமுதாயக்கூடம்
கண்டியாங்குப்பம், திருவண்ணாமலை
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM 
திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்டது கண்டியாங்குப்பம் கிராமம். இங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே ரூ.15 லட்சத்தில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. ஆனால் தற்போது வரை அதை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. அப்பகுதி முழுவதும் புதர் மண்டி காணப்படுகிறது. மாடுகள் கட்டும் தொழுவமாக மாறி வருகிறது. ஏழை எளியவர்களின் நலனை கருத்தில் கொண்டு சுப விசேஷங்களுக்கு கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவா, கண்டியாங்குப்பம்.





