வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புகை மண்டலமாக மாறும் நகரம்
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வேலூர் நகரில் பாலாற்றில் குப்பைகளை கொட்டி எரிப்பது வாடிக்கையாகி வருகிறது. அதேபோல் வேலூர் அருகே அலமேலுமங்காபுரம் பகுதியில் குப்பைகளை தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் புகை பரவி சுகாதார கேடு ஏற்படுவதுடன் பொதுமக்கள் மூச்சுத்திணறலாலும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வீரமணி, அலமேலுமங்காபுரம்.





