பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ரோந்து பணியை தீவிரப்படுத்த கோரிக்கை
பெரம்பலூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உப்புஓடை அருகே கிரீன்சிட்டி குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு பலநூற்றுக்கணக்கான வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதியில் புதிதாக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. திருடர்கள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. திருடர்கள் இரவு நேரங்களில் இரும்பு கம்பிகள் மற்றும் கட்டிட கட்டுமானப்பொருட்களை பொருட்களை அடிக்கடி திருடி சென்று விடுகின்றனர். இந்த திருட்டுக்களை தடுக்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




