தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாலம் சீரமைக்கப்படுமா?
பெரிய கோவில், தஞ்சாவூர்
தெரிவித்தவர்: பல்லவன்
தஞ்சை பெரிய கோவில் அருகே உள்ள பாலம் பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. பாலத்தின் அருகே உள்ள சுற்றுச்சுவர்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இடிந்துவிழுந்துள்ளது. மேலும், பாலத்தில் செடி,கொடிகள் வளர்ந்துள்ளன. இதன்காரணமாக பாலம் வலுவிழந்துவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள தூண்களிலும் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் பெரிய கோவில் அருகே உள்ள பாலத்தில் வளர்ந்துள்ள செடி,கொடிகளை அகற்றவும், பாலத்தை சீரமைத்து அதன் உறுதி தன்மையை ஆராயவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?