தென்காசி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தான நிலையில் தொங்கும் மரக்கிளை
கடையம், தென்காசி
தெரிவித்தவர்: திருக்குமரன்
தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து அம்பை செல்லும் நெடுஞ்சாலையில் முதலியார்பட்டி காந்திநகர் பகுதி 3-வது தெரு நுழைவுவாயில் அருகில் சாலையோரத்தில் மருதமரம் உள்ளது. அந்த மரத்தின் பெரிய கிளை ஒன்று கடந்த 3 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் வீசிய பலத்த காற்றின் காரணமாக முறிந்து சாலையின் நடுவே அந்தரத்தில் ஆபத்தான முறையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் அந்த வழியாக சாலையில் நடந்து செல்பவர்களும், வாகனங்களில் செல்பவர்களும் முறிந்த கிளை விழுந்து விடுமோ? என்ற அச்சத்துடன் செல்கிறார்கள். எனவே, ஆபத்தான முறையில் தொங்கி கொண்டிருக்கும் மரக்கிளையை உடனே வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுககொள்கிறேன்.