சிவகங்கை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார சீர்கேடு
காரைக்குடி, சிவகங்கை
தெரிவித்தவர்: நசீமாபேகம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சந்தைப்பேட்டையில் உள்ள வாரச்சந்தை பகுதியில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. சந்தைக்கு வரும் வியாபாரிகளும், பொதுமக்களும் முகம் சுழிக்கின்றனர். மேலும் இந்த பன்றிகள் சந்தைக்கு வருபவர்களை அச்சுறுத்தி வருகிறது. இதை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.