தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
காட்சி பொருளான மணிக்கூண்டு
திருச்செந்தூர், தூத்துக்குடி
தெரிவித்தவர்: மோகனசுந்தரம்
உடன்குடி பஸ்நிலையத்தில் மணிக்கூண்டு உள்ளது. ஆனால் அதில் உள்ள கெடிகாரம் பழுதடைந்து பல மாதங்களாக காட்சி பொருளாகவே உள்ளது. பாமர மக்கள் அவசரத்துக்கு மணி பார்ப்பதற்கு மணிக்கூட்டை எட்டிப்பார்த்து ஏமாற்றம் அடைகின்றனர். திங்கள்கிழமை தோறும் வாரச்சந்தைக்கு வரும் கிராம மக்கள் அதிக அளவில் கூடும்போது பஸ்வரும் நேரத்தை தெரிந்து கொள்ள முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே கெடிகாரத்தை சரிசெய்து மணிக்கூண்டு நேரம் காட்டுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?




