தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையோரம் மணல் திட்டுகள்
குலசேகரன்பட்டினம், திருச்செந்தூர்
தெரிவித்தவர்: ராஜேஷ்
திருச்செந்தூரில் இருந்து குலசேகரன்பட்டினம் அனல் மின்நிலைய பணிக்காக லாரிகளில் மணல் கொண்டு செல்லப்படுகிறது. அதனை தார்ப்பாய் போட்டு மூடாமல் செல்வதால் மணல் சிதறி சாலையோரம் ஆங்காங்கே மணல் திட்டுகளாக உருவாகி உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே சாலையோர மணல் திட்டுகளை அகற்றியும், லாரிகளில் தார்ப்பாய் கொண்டு மூடிச் செல்வதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.