சிவகங்கை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குரங்குகள் அட்டகாசம்
பள்ளத்தூர், சிவகங்கை
தெரிவித்தவர்: முருகன்
சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் பகுதியில் நாய்கள், குரங்குகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. நாய்கள் கூட்டம் கூட்டமாக சாலையில் சுற்றித்திரிவதுடன் பொதுமக்களை அச்சுறுத்துகிறது.மேலும் இப்பகுதியில் குரங்குகளின் அட்டகாசமும் சமீப காலமாக அதிகரித்த வண்ணம் உள்ளது. வீட்டில் உள்ள அத்தியாவசிய பொருட்களை குரங்குகள் துக்கிச் செல்கின்றது.எனவே அச்சுறுத்தும் நாய்கள், குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?