பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புகார் பெட்டிக்கு நன்றி
பெரம்பலூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவ பிரிவு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவு செயல்படும் பன்மாடி கட்டிடத்தில் 3-வது தளத்தில் அரச மரக்கன்று வளர்ந்திருந்தது. இதனால் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு, கட்டிடம் பாதிக்கப்படும் நிலையில் இருந்தது. வளரும் அந்த அரச மரக்கன்றை அகற்ற கோரி பொதுமக்களின் கோரிக்கையாக கடந்த 15-ந்தேதி தினத்தந்தி நாளிதழில் புகார் பெட்டியில் செய்தி-படத்துடன் வெளியிடப்பட்டது. இதனை கண்ட மருத்துவமனை அதிகாரிகள் அந்த கட்டிடத்தில் வளர்ந்து வரும் அரசு மரக்கன்றை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். நடவடிக்கை எடுத்த மருத்துவமனை அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினதந்தி நாளிதழின் புகார் பெட்டிக்கு பொதுமக்களின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.