தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மண்புழு உரம் தயாரிப்பு மையம் சீரமைக்கப்படுமா?
களிமேடு, தஞ்சாவூர்
தெரிவித்தவர்: அன்பழகன்
தஞ்சையை அடுத்த மேலவெளி ஊராட்சி களிமேடு கிராமத்தில் தஞ்சை-பூதலூர் முதன்மைச்சாலையில் மண்புழு உரம் தயாரிக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து கிடக்கிறது. குறிப்பாபக மண்புழு உரம் தயாரிப்பு மையத்தை சுற்றி செடி,கொடிகள் வளர்ந்துள்ளன. மேலும், மேற்கூரையும் முழுவதும் சேதமடைந்து உள்ளது. இதனால் மண்புழு தயாரிப்பு மையம் செயல்படாமல் காட்சி பொருளாக உள்ளது. இதன்காரணமாக அந்த பகுதி விவாசயிகள் மண்புழு உரம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் பராமரிப்பில்லாமல் உள்ள மண்புழு உரம் தயாரிப்பு மையத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?