விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வருவாய்த்துறை கட்டிடம் புதுப்பிக்கப்படுமா?
ஆனையூர், விருதுநகர்
தெரிவித்தவர்: தனலட்சுமி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம் பல பகுதியில் சேதமடைந்து மழைக்காலங்களில் மழைநீர் உள்ளே வரும் நிலை உள்ளது. பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் எப்போது வேண்டும் என்றாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சேதமடைந்து காணப்படும் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை புதுப்பிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.




