Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • தொடர்வழிப்பறி சம்பவங்களால்...
17 Aug 2022 12:57 PM GMT
#8899

தொடர்வழிப்பறி சம்பவங்களால் அச்சம்

மற்றவை
விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை
தெரிவித்தவர்: கிருஷ்ணன்

மயிலம் அருகே செண்டூர் முதல் ஜக்காம்பேட்டை வரை விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் கணவர்களுடன் செல்லும் பெண்கள், தனியாக செல்லும் பெண்களை குறி வைத்து மோட்டார் சைக்கிளில் பின் தொடரும் மர்ம நபர்கள் அவர்களை வழிமறித்து கழுத்தில் கிடக்கும் நகைகளை பறித்து செல்லும் சம்பவம் தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. இதனால் சாலையில் செல்ல பொதுமக்கள் அச்சப்படும் நிலை உருவாகியுள்ளது. ஆகவே வழிப்பறி சம்பவங்களை தடுக்க காவல்துறை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணயில் ஈடுபட்டு குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick