தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நாய் தொல்லை
முத்துநகர், தூத்துக்குடி
தெரிவித்தவர்: சங்கர் கணேஷ்
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் சமீப காலமாக நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. பெரும்பாலான தெருக்களில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் விரட்டி செல்வதால் பல்வேறு விபத்துகளும் ஏற்படும் நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனேயே பயணித்து வருகின்றனர். ஆகவே, நாய் தொல்லையை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




