தென்காசி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் நிழற்கூடத்தில் ஆக்கிரமிப்பு
வாசுதேவநல்லூர், தென்காசி
தெரிவித்தவர்: J.சகாயராஜ்
தென்காசி மாவட்டம் புளியங்குடி டி.என்.புதுக்குடியில் பள்ளிவாசல் பஸ்நிறுத்தம் தென்புறம் காமராஜர் சிலை எதிரே பயணிகள் நிழற்கூடம் உள்ளது. வெயிலுக்கு பயணிகள் நிழற்குடைக்குள் செல்ல முடியாதபடி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு குப்பைக்கூளங்களும் கிடக்கின்றன. எனவே நிழற்கூடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.