Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location தென்காசி
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • ஆலங்குளம்
  • கடையநல்லூர்
  • சங்கரன்கோவில்
  • தென்காசி
  • வாசுதேவநல்லூர்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • ஓடையை தூர்வார வேண்டும்
16 Aug 2022 5:19 PM GMT
ஆலங்குளம்
#8826

ஓடையை தூர்வார வேண்டும்

மற்றவை
சுரண்டை, ஆலங்குளம்
தெரிவித்தவர்: ஹரிகிருஷ்ணன்

சுரண்டை அருகே குலையநேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ரெட்டைகுளம் கிராமத்தில் ரெட்டைகுளத்தின் கீழ் குளம் அமைந்துள்ளது. இந்தக் குளத்திற்கு நீர் வரத்து, காட்டு கருப்பசாமி கோவில் ஓடை மூலம் வந்தடைகிறது. குளத்தின் அருகே உள்ள இந்த ஓடை மிகவும் தூர்ந்து கிடக்கிறது. தற்போது குளத்து மண் அள்ளும் வேலை நடக்கும் வேளையில் இந்த ஓடையையும் தூர்வாரினால் மழைக்காலத்தில் கீழ் குளத்திற்கு தண்ணீர் வர வசதியாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick