தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பராமரிப்பு இல்லாத பயணிகள் நிழற்கூடம்
கோவில்பட்டி, தூத்துக்குடி
தெரிவித்தவர்: பாலமுருகன்
கோவில்பட்டி- கடலையூர் சாலையில் பூரணி அம்மாள் காலனிக்கும், அரசு உணவு பாதுகாப்பு குடோனுக்கும் இடையே அமைந்துள்ள பயணிகள் நிழற்கூடம் போதிய பராமரிப்பு இல்லாமல் குப்பைக்கூளங்கள் நிறைந்து காணப்படுகிறது. எனவே, குப்பைகளை அகற்றி பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும். மேலும், அதன் அருகே உபயோகமற்ற நிலையில் போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்துள்ள அடிபம்பையும் அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




