தென்காசி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடைபாதையில் இடையூறு
கடையநல்லூர், தென்காசி
தெரிவித்தவர்: கந்தசாமி
கடையநல்லூர் ஆஸ்பத்திரியின் அருகே உள்ள பாப்பான் கால்வாயில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டி முடிக்கப்பட்டது. அப்போது தொலைபேசி கேபிள்கள், பாலத்தின் நடைபாதையில் போடப்பட்டது. இன்று வரை அகற்றப்படவில்லை. இதனால் நடைபாதைக்கு இடையூறாக உள்ளது. அதற்கு பதிலாக பாலத்திற்கு மேல்புறம் பெரிய இரும்புக்குழாயில் கேபிளை அமைக்கலாம். ஆகவே நடைபாதைக்கு இடையூறாக உள்ள கேபிள்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.