நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மண்சரிவு ஏற்படும் அபாயம்
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: G.Aravinthan
கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாடந்துறை பகுதியில் வாட்டர் ஏ.டி.எம். அருகில் உள்ள பொது இடத்தில் சிமெண்டு கற்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நடக்க முடியாத நிலை உள்ளது. அதன் அருகில் மிகப்பெரிய கால்வாய் உள்ளது. இதனால் அதிக பாரம் அதன் அருகில் இருப்பதால் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால் அப்பகுதியில் உள்ள கற்களை அகற்ற வேண்டும்.