தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குவிந்து கிடக்கும் கட்டிட கழிவுகள்
கோவில்பட்டி, தூத்துக்குடி
தெரிவித்தவர்: ஜான்ரவி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஜோதிநகரில் கட்டிட கழிவுகளை அதிக அளவில் சாலையோரம் மலை போல் குவித்து வைத்துள்ளனர். இதனால் வாகனத்தில் செல்வோர் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே கட்டிட கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்தி முறையான இடத்தில் கொட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.





