பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படுமா?
வெங்கடேசபுரம், பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் ரோவர் மேல்நிலைப்பள்ளி பின்புறம் உதவி கல்வி அலுவலர் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமைய அலுவலகச் சாலையில் இருந்த மழைநீர் வடிகால் வாய்க்கால் ஏறத்தாழ 200 மீட்டர் நீளத்திற்கு தனிநபர்களால் கிராவல் மண்ணை கொண்டு மூடி நிரவல் செய்யப்பட்டதால், மழைநீர் வடிகால் தூர்மண்டி போய் உள்ளது. இதனால் இப்பகுதியில் கட்டிடங்கள், வீடுகளில் இருந்து வெளியேறும் மழைநீர் துறைமங்கலம் ஏரியை சென்றடைவது தடைபட்டு வருகிறது. பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மழை நீர் வடிகால்வாய்க்காலை தூர்வாரி மழைநீர் வடிந்து செல்ல உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.