தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மந்தமான நடைமேடை மேம்பால பணிகள்
ஆறுமுகநேரி, திருச்செந்தூர்
தெரிவித்தவர்: பாலசுப்பிரமணியன்
ஆறுமுகநேரி ரெயில் நிலையத்துக்கு தினமும் காலை, மாலையிலும் 7 ரெயில்கள் வந்து செல்கின்றன. 3 முறை கிராசிங் ஏற்படுகிறது. இங்கு நடைமேடை மேம்பால பணிகளுக்காக கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு அஸ்திவாரம் போடப்பட்டது. அதன் பின்னர் அதற்கான இரும்பு தளவாட பொருட்களும் வந்து பல மாதங்களாக ஆகிவிட்டது. ஆனால் வேலைகள் எதுவும் தொடங்கப்படவில்லை. ரெயில் கிராசிங் சமயத்தில் 2-வது நடைமேடைக்கு வந்திறங்கும் பயணிகள் 500 மீட்டர் தூரம் நடந்து சென்று தான் முதலாவது நடைமேடைக்கு வர முடியும். இதனால் பயணிகள் குறிப்பாக வயதான முதியவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே, நடைமேடை மேம்பால பணிகளை விரைவாக முடிக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.