தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்கள் அவதி
ஆறுமுகநேரி, திருச்செந்தூர்
தெரிவித்தவர்: செந்தூர் பாண்டி
ஆறுமுகநேரி மெயின் பஜார் நான்கு ரோடுகள் சந்திக்கும் பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 2 மாதங்களாக தண்ணீர் வீணாக சென்றது. தற்போது 15 தினங்களுக்கு முன்பு அந்த உடைந்த குழாயை குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் தோண்டி பழுது பார்த்தனர். ஆனால் பழுது பார்த்த பின்பு அந்த குழியை முறையாக மூடாமல் கல்லையும், மண்ணையும் ரோட்டில் போட்டுச் சென்றுள்ளனர். இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து ஏற்படுவதுடன், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள். எனவே, இதை உடனடியாக சரிசெய்ய கேட்டுக்கொள்கிறேன்.