விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆமூரான் வாய்க்காலை தூர்வாருவது அவசியம்
சித்தலிங்கமடம் ஆமூர், விழுப்புரம்
தெரிவித்தவர்: கணேசன்
திருக்கோவிலூர் அணைக்கட்டிலிருந்து ராகவன் வாய்க்கால் பிரிந்து டி.புதுப்பாளையம், திருவெண்ணெய்நல்லூர், கருவேப்பிலைபாளையம், பெரியப்பட்டு வழியாக கெடிலம் நதிக்கரையில் கலக்கின்றது. அதன் பிறகு சித்தலிங்கமடத்திலிருந்து ஆமூர் வரை செல்லும் ஆமூரான் கிளை வாய்க்கால் தூர்ந்து போயும் ஆக்கிரமிப்பிலும் சிக்கி உள்ளதால் தென்பெண்ணை ஆற்றில் இருந்து ராகவன் வாய்க்கால் வழியாக இப்பகுதியில் உள்ள 8 ஏரிகளுக்கு தண்ணீர் வரவில்லை. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்பகளை அகற்றியும், தூர்வாரிடவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?