பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சுகாதார வளாகம் தேவை
ஆத்தூர் சாலை, பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் தாலுகா அலுவலகம் அருகே ஆத்தூர் சாலையில் புதிதாக நிழற்குடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆத்தூர், வீரகனூர், கள்ளக்குறிச்சி, அரும்பாவூர், பூலாம்பாடி, நெற்குணம், கைகளத்தூர், வெண்பாவூர், நெய்குப்பை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினந்தோறும் பொதுமக்கள் அலுவல் வேலை, கடைவீதியில் பொருட்கள் வாங்குவதற்காக அதிக எண்ணிக்கையில் பஸ்களில் வந்து ஆத்தூர் சாலையில் உள்ள புதிய நிழற்குடை பகுதியில் இறங்கி செல்கின்றனர். மேலும் சிலர் பஸ்சுக்காக இந்த நிழற்குடையில் காத்தும் கிடக்கின்றனர். இந்தநிலையில் பயணிகள் அவசரத்திற்கு இயற்கை உபாதையை கழிக்க இப்பகுதியில் சுகாதார வளாகம் ஏதுமில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்குடை பகுதியில் சுகாதார வளாகம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.