நாகப்பட்டினம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆவணங்கள் சேதமடைய வாய்ப்பு
திருப்பயத்தன்குடி., நாகப்பட்டினம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தங்குடி ஊராட்சியில், அந்த பகுதி மக்கள் பட்டா, சிட்டா, அடங்கல் மற்றும் பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சான்றிதழ்கள் பெற வசதியாக பல ஆண்டுகளுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலகம் கட்டப்பட்டது. ஆனால் போதிய பராமரிப்பு இல்லாததால் அந்த அலுவலக கட்டிட சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சுவர்களில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து அதில் உள்ள இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் மழைக்காலங்களில் அலுவலகத்திற்குள் தண்ணீர் புகுந்து அங்குள்ள ஆவணங்கள், தளவாட பொருட்கள், பதிவேடுகள் அனைத்தும் சேதமடைய வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பழைய கிராம நிர்வாக அலுவலர் கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டி பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.