தென்காசி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும்
கடையநல்லூர், தென்காசி
தெரிவித்தவர்: சேகுதுமான்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி 33-வது வார்டு இக்பால் நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். இங்கு ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால் மருத்துவ வசதி பெறுவதற்கு வெகு தூரம் செல்ல வேண்டியுள்ளது. எனவே இங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.