தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கூடுதல் மருத்துவர்கள் தேவை
உடன்குடி, திருச்செந்தூர்
தெரிவித்தவர்: ராஜா
உடன்குடி அரசு ஆஸ்பத்திரியில் 2 மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால் நோயாளிகள் வெகு நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, கூடுதலாக மருத்துவர்களை நியமித்து இரவு, பகலாக ஆஸ்பத்திரி செயல்பட வேண்டும். மேலும் அங்குள்ள சுகப்பிரசவம் அறை மற்றும் அறுவை சிகிச்சை அரங்கை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.