பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயணியர் நிழற்குடை கட்டப்படுமா?
துறைமங்கலம், பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் புறநகர் துறைமங்கலம் மூன்று ரோடு சந்திப்பு பகுதியில் இருந்து திருச்சிக்கும், தொழுதூர், லெப்பைக்குடிகாடு, வேப்பூர், அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதிக்கும் அரசு ஊழியர்கள், கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகளும் தினந்தோறும் சென்று வருகின்றனர். ஆனால் அப்பகுதியில் பயணியர் நிழற்குடை இல்லை. பஸ் நிறுத்தத்தில் பொதுமக்கள் மழை, வெயில் இருகாலங்களிலும் திறந்தவெளியில் காத்திருந்து பஸ் ஏறிசெல்ல வேண்டியுள்ளது. பொதுமக்கள் நலன்கருதி பயணியர் நிழற்குடையை நகராட்சி நிர்வாகம் உடனே அமைத்துதர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.