பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஒளிரும் விளக்குகள் அமைக்க வேண்டும்
அரணாரை, பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் பழைய நகராட்சி அலுவலகத்தில் இருந்து அரணாரை மற்றும் செஞ்சேரி எல்லை வரை நெடுஞ்சாலைத்துறையின் மூலம் சாலை அகலப்படுத்தப்பட்டு மையத்தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் நகராட்சி நிர்வாகம் மூலம் தெப்பக்குள வடக்குகரையில் (பழையசந்தைபேட்டை) தொடங்கி தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரி அருகே உள்ள சாரணர் இயக்க வளாகம் வரையில் இரவு நேரங்களில் அதிக இருட்டாக உள்ளதால், வாகனங்கள் ஒன்றை ஒன்று கடந்துசெல்வல கடினமாக உள்ளது. இருசக்கர வாகனங்கள், இலகுரக வாகனங்களில் சென்றுவரும் பொதுமக்களின் வசதிக்காக மையத்தடுப்புகளில் ஒளிரும் எல்.இ.டி. விளக்குகளை நகராட்சி நிர்வாகம் அமைத்து தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.