கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
முட்புதர்களை அகற்ற வேண்டும்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தை அடுத்த முத்தம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் அமைந்துள்ளது. அந்த பள்ளி வளாகத்திற்குள் செடி, கொடிகள், முட்கள் வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. இதனால் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பயப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முட்புதர்களை அகற்றி தூய்மையாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம், முத்தம்பட்டி, கிருஷ்ணகிரி.





