பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
போனஸ் தொகை வழங்கப்படுமா?
இரூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, இரூர் கிராமத்தில் செயல்படும் இரூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில், சுமார் 300 விவசாயிகள் தினந்தோறும் 5,500 லிட்டர் பால் ஊற்றி வருகின்றனர். பால் உற்பத்தியாளர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படவேண்டிய போனஸ் தொகையை கடந்த 11 ஆண்டுகளாக கூட்டுறவு சங்கத்திலிருந்து வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர். பால் வள கூட்டுறவு துறை அதிகாரிகள் போனஸ் வழங்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




