பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புகையிலை பொருட்கள் விற்பனை முற்றிலும் தடுக்கப்படுமா?
பெரம்பலூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து மறைமுகமாக விற்பனை நடைபெற்று வருகிறது. ஆனால் போலீசாரும், உணவு பாதுகாப்பு அலுவலரும் கண் துடைப்புக்காக ஆய்வு நடத்தி வருகின்றனர் தவிர, முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் இளைஞர்கள் சிலர் சீரழிந்து வருவததோடு, தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் எளிதாக கிடைப்பதால் அதனை பயன்படுத்த வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மாவட்டத்தில் புகையிலை பொருடகள் முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.