பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மாணவிகளுக்கு பாதுகாப்பு தேவை
பெரம்பலூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் நகர்ப்பகுதியில் உள்ள பள்ளிகளின் அருகே காலை, மாலை நேரத்தில் இளைஞர்களில் சிலர் சுற்றித்திரிந்து வருகின்றனர். விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் பந்தாவாக வலம் வரும் இளைஞர்கள் மாணவிகளை கேலி கிண்டல் செய்கின்றனர். இதனால் அதற்கு பயந்து போய் மாணவிகள் அடுத்த நாள் பள்ளிக்கு வர பயப்படுகின்றனர். மேலும் அந்த இளைஞர்களால் மாணவிகளுக்கு எதிரான வன்கொடுமை தாக்குதல் ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே பள்ளி அருகே சுற்றித்திரியும் இளைஞர்களை போலீசார் கண்காணித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.