பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையின் மைய சுவரில் அமரும் இளைஞர்கள்
பெரம்பலூர் ரோவர் வளைவு, பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் ரோவர் வளைவில் இருந்து எளம்பலூர் செல்லும் சாலையை இணைக்கும் வகையில் உள்ள சாலையின் மைய சுவரில் ஒரு சில பகுதிகளில் மாலை, இரவு நேரத்தில் இளைஞர்கள் கூட்டமாக அமர்ந்து கொண்டு அரட்டை அடித்து பொழுதை போக்கி வருகின்றனர். இதனால் அந்த வழியாக பள்ளி, கல்லூரிகள் முடிந்து வீட்டிற்கு செல்லும் மாணவிகளும், வேலைக்கு சென்று திரும்பும் பெண்களும் தனியாக செல்ல முடியவில்லை. எனவே மைய சுவரில் இளைஞர்கள் அமர முடியாத நிலைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.