பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
போதையால் தடம் மாறும் இளைஞர்கள்
பெரம்பலூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் நகரில் கஞ்சா விற்பனை மறைமுகமாக நடைபெற்று வருகிறது. இதனால் மது, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களுக்கு ஏற்கனவே அடிமையான இளைஞர்கள் சிலர் தற்போது கஞ்சாவுக்கு அடிமையாகி வருகின்றனர். போதையினால் அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. சிலர் போதையால் தடம் மாறி குற்ற வழக்குகளில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் போதை பொருட்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.