நாகப்பட்டினம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்தும் பொதுமக்கள்
சேஷமூலை., நாகப்பட்டினம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சேஷமூலை ஊராட்சி கோவில் சீயாத்தமங்கை பகுதியில் ஏராளமானோர் தங்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இந்த பகுதிமக்களின் வசதிக்காக பல ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது. இந்த சுகாதார வளாகத்தினை அந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். கடந்த சில மாதங்களாக இந்த சுகாதார வளாகம் போதிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. மேலும் செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டி இருப்பதால் விஷப்பூச்சிகளின் கூடாரமாக காட்சி அளிக்கிறது. இதனால் திறந்த வெளியை கழிவறையாக பயன்படுத்துகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சுகாதார வளாகத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுமா?