விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மாணவர்கள் அவதி
சிவகாசி, விருதுநகர்
தெரிவித்தவர்: தனலட்சுமி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அனுப்பன்குளம் பஞ்சாயத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. அதன் சுற்றுப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சைக்கிளில் பள்ளிக்கு வந்து செல்கிறார்கள். இவர்கள் கொண்டு வரும் சைக்கிள்களை நிறுத்த பள்ளி அருகில் போதிய இடவசதி இல்லாததால் சாலையில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே மாணவர்கள் சைக்கிளை பாதுகாக்கவும், நிழலில் நிறுத்த வசதியாகவும் தேவையான இடத்தை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும்.




