நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தடுப்புச்சுவர் கட்டப்படுமா?
குழிக்கடவு, கூடலூர்
தெரிவித்தவர்: ராஜா
பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே குழிக்கடவு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சாலைகள் மற்றும் வீடுகளின் ஓரத்தில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், மண்சரிவு மேலும் அதிகரிக்கிறது. எனவே மண்சரிவை தடுக்க தடுப்புச்சுவர் கட்டித்தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.