சிவகங்கை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுரங்கபாதையில் மழைநீர்
சிவகங்கை, சிவகங்கை
தெரிவித்தவர்: ராஜா
சமீபத்தில் பெய்த மழையால் சிவகங்கையில் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் செல்லும் சுரங்கபாதையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பாலத்தின் கீழே வாகனங்களை செலுத்த முடியாமல் வாகனஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் மழை பெய்தால் மழைநீர் சரியான முறையில் வெளியே செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.