விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மேம்பாலம் தேவை
வெம்பக்கோட்டை, விருதுநகர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே கோபாலபுரம் பஞ்சாயத்து அனந்தப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் கால்வாயை கடக்க தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழைக்காலங்களில் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் ஊர் பொதுமக்களும், பள்ளி குழந்தைகளும் இந்த தரைப்பாலத்தில் செல்ல முடியாத நிலையில் நீர் நிரம்பி செல்கிறது. அவ்வழியாக செல்லும் வாகனங்களும் கரையை கடக்க சிரமப்படுகிறது. எனவே இந்த தரைப்பாலத்தை மேம்பாலமாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பார்களா?




