சிவகங்கை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கண்மாயை ஆக்கிரமித்த கருவேலமரங்கள்
இளையான்குடி, சிவகங்கை
தெரிவித்தவர்: அப்துல் மாலிக்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பெரிய கண்மாய் கறை மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. கருவேல மரங்களால் கண்மாயின் நீர் இருப்பு குறைந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்களின் விவசாயம் போன்ற தொழில் வளங்கள் பாதிக்கப்படுகிறது. எனவே கண்மாயில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றுவதுடன், கண்மாயை சுற்றி பயன்தரும் மரங்களை வளர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.