நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புதர் செடிகள் அகற்றப்படுமா?
Kotagiri, குன்னூர்
தெரிவித்தவர்: Mohanlal
கோத்தகிரி அருகே கூக்கல்தொரையில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு ஆங்காங்கே புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகிறது. இதனால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளின் புகலிடமாக விளங்குகிறது. இதன் காரணமாக அங்கு வந்து செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே ஆஸ்பத்திரியில் வளர்ந்துள்ள புதர் செடிகளை வெட்டி அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.