விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நூலகம் பயன்பாட்டிற்கு வருமா?
கீழபொட்டல்பட்டி, விருதுநகர்
தெரிவித்தவர்: பொஜ்ராஜ்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கீழபொட்டல்பட்டி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த கிராமத்தில் செயல்பட்டு வந்த அரசு நூலகம் கொரோனா காலத்தில் மூடப்பட்ட நிலையில் இன்னும் திறக்கவில்லை. இதனால் இந்த கிராமத்தில் வசிக்கும் மாணவர்கள் தங்களது பொதுஅறிவை வளர்க்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே தற்காலிகமாக மூடிய நூலகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டு வரவேண்டும்.
பொன்ராஜ், கீழபொட்டல்பட்டி.




