நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பொதுமக்கள் அச்சம்
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: G.Aravinthan
பந்தலூர் தாலுகா கொளப்பள்ளியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. சாலையில் நடந்து செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்களை கடிக்க முயல்கிறது. இதனால் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் இரவு நேர பஸ்சுக்குள் தெருநாய்கள் சென்று பயணிகள், ஓட்டுனர் இருக்கைகளில் படுத்து அசுத்தம் செய்து வருகிறது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.